පැවති ආපදා තත්ත්වය හේතුවෙන් මේ වන විටත් ශ්රී ලංකා ගුවන් හමුදාව අවතැන් වු ජනතාවට මානුෂීය ආධාර බෙදා දීම සිදු කරමින් සිටියි. අද දිනයේදීත් මීමුරේ ප්රදේශයේ මානුෂීය ආධාර බෙදා දීම අංක 7 බලඝනයට අයත් BEL 212 ලෙිකොප්ටර් යානය මගින් සිදු විය .
මේ වන විටත් එම ප්රදේශයේ පවතින මාර්ග අවහිරතා හේතුවෙන් එම ප්රදේශයේ ජනතාව දැඩි අපහසුතාවයකට පත්ව ඇත. මීමුරේ පුාදේශිය රොහලේ කාර්ය මන්ඩලය විසින් කරන ලද දැනුවත් කිරීමකට අනුව එම රොහලේ ප්රතිකාර ලබමින් සිටි ගැබිනි කාන්තාවක් වැඩිදුර ප්රතිකාර සදහා ඇයගේ සැමියා හා කුඩා දරුවා ආරක්ෂිතව මුදාගෙන BEL 212 හෙලිකොප්ටර් යානය මගින් හිඟුරක්ගොඩ ගුවන් හමුදා කදවුර වෙත රැගෙන එන ලදී
மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வரும் இலங்கை விமானப்படை.
சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இலங்கை விமானப்படை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று (2025 டிசம்பர் 12) ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தை சேர்ந்த இல 07 படைப்பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் மீமுற பிரதேசத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலதிக சிகிச்சைக்காக கர்ப்பிணித்தாய் ஒருவர் அவருடைய சிறு குழந்தை மற்றும் கணவருடன் பாதுகாப்பாக ஹிங்குராக்கொட விமானப்படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.
https://we.tl/t-FuMKneznBT පැවති ආපදා තත්ත්වය හේතුවෙන් මේ වන විටත් ශ්රී ලංකා ගුවන් හමුදාව අවතැන් වු ජනතාවට මානුෂීය ආධාර බෙදා දීම සිදු කරමින් සිටියි. අද දිනයේදීත් මීමුරේ ප්රදේශයේ මානුෂීය ආධාර බෙදා දීම අංක 7 බලඝනයට අයත් BEL 212 ලෙිකොප්ටර් යානය මගින් සිදු විය . මේ වන විටත් එම ප්රදේශයේ පවතින මාර්ග අවහිරතා හේතුවෙන් එම ප්රදේශයේ ජනතාව දැඩි අපහසුතාවයකට පත්ව ඇත. මීමුරේ පුාදේශිය රොහලේ කාර්ය මන්ඩලය විසින් කරන ලද දැනුවත් කිරීමකට අනුව එම රොහලේ ප්රතිකාර ලබමින් සිටි ගැබිනි කාන්තාවක් වැඩිදුර ප්රතිකාර සදහා ඇයගේ සැමියා හා කුඩා දරුවා ආරක්ෂිතව මුදාගෙන BEL 212 හෙලිකොප්ටර් යානය මගින් හිඟුරක්ගොඩ ගුවන් හමුදා කදවුර වෙත රැගෙන එන ලදී மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு வரும் இலங்கை விமானப்படை. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் பல பிரதேசங்கள் வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை இலங்கை விமானப்படை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (2025 டிசம்பர் 12) ஹிங்குராக்கொட விமானப்படை தளத்தை சேர்ந்த இல 07 படைப்பிரிவின் பெல் 212 ஹெலிகாப்டர் மூலம் மீமுற பிரதேசத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதி வைத்தியசாலையின் வைத்தியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேலதிக சிகிச்சைக்காக கர்ப்பிணித்தாய் ஒருவர் அவருடைய சிறு குழந்தை மற்றும் கணவருடன் பாதுகாப்பாக ஹிங்குராக்கொட விமானப்படை தளத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.
