10.අරය කරයි, මෙයා කරයි කියලා කිසි දෙයක් කාගෙන්වත් බලාපොරොත්තු වෙන්නත් එපා… සෙවණැල්ල ඉන්නවා කිව්වට අප්රේල් 8 වැනිදා. කොළඹට හිරු මුදුන් වන දවසට සෙවනැල්ලත් නැ.
Browsing: පුවත්
සටන, කලහය, උගුල, ඇටවුම, හැසිරීම, ගමන් කිරීම, හැසිරෙන
COLOMBO, Sri Lanka – The Sri Lanka Medical Association (SLMA), the nation’s foremost professional medical body, celebrated the induction of Dr. Surantha Perera as its 131st…
මෙරට ක්රියාත්මක නිදහස් සෞඛ්ය සේවා පද්ධතිය තුළ ජනතාව වෙනුවෙන් තම සේවාව නිබදව ඉටුකරණ සෞඛ්ය වෘත්තිකයන්ට වර්තමානයේ බලපාන වෘත්තීය ගැටලුවලට කඩිනම් විසඳුම් ලබා දී, ඔවුන්ට අවශ්ය පහසුකම්…
ඔබ මහ මඟ බැස කිලෝ මීටරයක් ගමන් කරන අතරතුර පුද්ගලික බස් රථ කෙතරම් ප්රමාණයක් මාර්ග නීති උල්ලංඝනය කරනවාදැයි බලා ගත හැකියි… ඉදිරියෙන් සාමාන්ය වාහනයක් එද්දී ඔවුන්ට…
ශ්රී ලාංකිකයන්ද ඇතුළුව ලොව පුරා දෙමළ ජනතාව ඉමහත් ප්රබෝධයෙන් එක්ව සමරන 2025 වසරේ ප්රථම උත්සවය, තෛයිපොංගල් උත්සවයයි. එහෙයින්, එළඹෙන තෛයිපොංගල් දිනය සාරවත්, ප්රීතිමත් මෙන්ම අධ්යාත්මික සුවය…
இலங்கையர்கள் உள்ளிட்ட உலகளாவிய தமிழ் மக்கள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடும் 2025ஆம் ஆண்டின் முதலாவது விழா தைப்பொங்கல் தினமாகும். மலரும் தைப்பொங்கல் தினம் செழிப்பு மிக்க, மகிழ்ச்சியான மற்றும் ஆன்மீகம் மிக்க தினமாக அமைய அனைவருக்கும்…
Thai Pongal is the first festival for the year 2025, which Tamil people all over the world, including Sri Lankans, celebrate together with great enthusiasm. Therefore,…
ලොව අධික ලාභ උපයන ව්යාපාරයක් මෙන්ම ජාවාරමක් ද බවට වර්තමානයේ පත්ව ඇති ඖෂධ ක්ෂේත්රයේ ගැටළු, දෝෂ නිරාකරණයට සහ නිවැරදි කිරීම වෙනුවෙන් පෙනී සිටින සියළුම සේවකයින් ධෛර්වත්…
உலகில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ள மருந்துத் துறையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் பிழைகளைத் தீர்ப்பதற்கும் திருத்துவதற்கும் முன் நிற்கும் அனைத்து ஊழியர்களையும் அரசாங்கம் ஊக்குவிக்கும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்திற்கு விசேட கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்த விடயங்களை தெளிவுபத்தினார். 53 ஆண்டுகளுக்கும் மேலாக தரமான உத்தரவாதமளிக்கப்பட்ட மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதற்கு உழைத்து வரும் இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் பங்கு அளப்பெரியது என அமைச்சர் தெரிவித்தார். நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையை மிகவும் பயனுள்ளதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றும் வகையில் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் அமைச்சர் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். மருந்து விநியோக வலையமைப்பு மற்றும் அதன் தற்போதைய செயற்பாடுகள் மருந்து கொள்வனவு செயல்முறை மற்றும் மருந்து விநியோக வேலைத்திட்டம் ஆகியவற்றை ஆராய்ந்த அமைச்சர் எதிர்காலத்தில் அந்த செயற்பாடுகளை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கினார். இங்கு தரச் சான்றிதழ்கள் வழங்குதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாடு ஆகியவற்றிலும் அமைச்சர் கவனம் செலுத்தினார். இந்தக் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தின் போது அரச மருந்து சட்டக் கூட்டுத்தாபன அலுவலகத்தின் அனைத்து செயற்பாடுகளையும் அமைச்சர் நேரில் பார்வையிட்டு அவற்றை நேரில் அவதானித்ததுடன் அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஊழியர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் டொக்டர் ஹன்சக விஜேமுனி இலங்கை அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டொக்டர் மனுஜ் சி. வீரசிங்க முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எல். சுபசிங்க ஆராச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
